வியாழன், 29 ஏப்ரல், 2010

120 ஆம் பாவேந்தரின் பிறந்த நாளில் நாம் நினைவுக்கொள்ளவேண்டியது.

" என்தமிழ் அன்னை துன்பம் நீங்கித்
தூய்மை எய்தித் துலங்குதல் காண்பேன் ;
என் தமிழ் நாடு தன்னாட்சி பெற்றுத்
துலங்குதல் காண்பேன்:தமிழர்
நலங்காண்பேன.நான் நானிலமதிலே ''


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக